Breaking News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டுகோள்

பள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை ஒவ்வொரு நாளும் 7.30 PM to 8.30 PM வரை அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளுடன் நல்லுறவு கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த மதம் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 14 ஐ தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments