Breaking News

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு..













  • தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.



  • டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.
  • 6-ம் தேதி வேட்புமனு தாக்கல்.



  • 13-ஆம் தேதி செய்ய கடைசி நாள்.
  • ஜனவரி 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை.
  • கிராம உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் வழக்கம்போல வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும்.
  • கிராம வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
  • ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்படும்.



  • ஜனவரி 11-ஆம் தேதி மேயர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்.
  • காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி



-மாநில தேர்தல் ஆணையம்..





No comments