Breaking News

22/03/2020 அன்று வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு

22/03/2020 அன்று  வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு



பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, வரும் 22ஆம் தேதி சென்னையில் வீடற்றோர்கள் மாநகராட்சியின் 51 காப்பகங்களில் தங்கி கொள்ளலாம்.

அன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் தத்தமது வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




No comments