Breaking News

+2 தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுதவில்லை - விளக்கம் தர உத்தரவு

+2 தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுதவில்லை - விளக்கம் தர உத்தரவு
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Link-ஐ பயன்படுத்தி அன்று உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்

1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை

2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு)

3. சார்ந்த மாணவனின் இறப்பு

4. கொரான தொற்றுநோய் காரணமாக போக்குவரத்து பயன்படுத்த முடியாமை

No comments