Breaking News

பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் குறைந்த பிறகு அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார்கள்.

No comments