Breaking News

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி.

* பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்.

* கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்.

* கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை என தகவல்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறந்தால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால், டிசம்பர் மாதத்துக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்கப்படுகிறது.

* வரும் 16ஆம் தேதி 9,10,11,12ஆம் வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments