Breaking News

மே 3-ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்கும் -பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு .

மே 3 ஆம் தேதி திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடக்கும் -பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு .
 சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. 

 தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மறுநாளே தேர்வு பணியில் பங்கேற்கும் நிலை உள்ளது. இன்நிலையில் திட்டமிட்டபடி மே 3-ம் தேதி +2 பொதுத்தேர்வு நடைபெறும் என தகவல்.

No comments