Breaking News

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க உத்தரவு - பள்ளிக்கல்வி ஆணையர்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க உத்தரவு - பள்ளிக்கல்வி ஆணையர்
பள்ளி மாணவர்களுக்கு 2 லட்சம் விலையில்லா மூக்குக் கண்ணாடிகள் வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் ஆணையிட்டுள்ளார். பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து மூக்குக்கண்ணாடி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments