Home
/
Education
/
Government School
/
students
/
Tamilnadu
/
நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2022 பிப்ரவரி 1-ம் தேதிக்குள் 6 தவணை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தாவிட்டாலோ, தாமதமானாலோ எந்த மாணவரையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது, தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்கக் கூடாது, பள்ளியை விட்டு நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கு 85 சதவீத கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
Reviewed by Admin
on
August 11, 2021
Rating: 5