Breaking News

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work No Pay - பள்ளிக் கல்வித்துறை

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு No Work No Pay - பள்ளிக் கல்வித்துறை

பத்திரிக்கை செய்தி....தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதால் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தை பதிவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

No comments