Breaking News

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை தமிழக அரசு நியமித்துள்ளது

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.



புதிய மாவட்டங்கள்  
ஆட்சியர்கள் 

செங்கல்பட்டு
ஜான் லூயிஸ்

திருப்பத்தூர்
சிவன் அருள்

கள்ளக்குறிச்சி
கிரண் குராலா

தென்காசி
அருண் சுந்தர் தயாளன்

ராணிப்பேட்டை
திவ்யதர்ஷினி


No comments