Breaking News

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி

    ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு



     மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு இணைப்பில் உள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு 02 . 03 . 2020 ஒரு நாள் மட்டும் முன்திட்டமிடல் கூட்டம் ( Pre Planning Meeting ) தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ( உருது ) , கோட்டையில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

No comments