Breaking News

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

கொரேனோ தொற்றுநோய்க்கான விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை. 16.3.2020 முதல் 31.3.2020 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

மாணவர் இல்லா வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள்

*நடுநிலைப் பள்ளிகளில் உள்ள மற்ற வகுப்புகளை கவனிக்கலாம்

*தேர்வு பணிக்கு தயார் செய்யலாம் வினாத்தாள் தயாரிக்கலாம்

*விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் வகுப்பை கவனிக்கலாம்

*31.3 2020 க்குள் சென்சஸ் கணக்கெடுத்து கொடுக்கலாம்

*அடுத்த ஆண்டு பள்ளி வயது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் சந்திப்பு இயக்கம் மேற்கொள்ளலாம்

*நாளது தேதிவரை உள்ள CCE பதிவுகளை முடிக்கலாம்

*புதிய பாடப் பகுதிகளுக்கு TLM தயார் செய்யலாம்

*EMIS பதிவுகளை சரிபார்க்கலாம் Online TC சரிபார்த்தல் பணிகளை மேற்கொள்ளலாம்

*மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு சேவைப் பணிகளைச் செய்யலாம்

*திரள்பதிவேடு பூர்த்தி செய்யலாம்

*ஆசிரியர்கள் குழுவாக இணைந்து TNTP க்கு தேவையான பாடப் பதிவுகளை மேற்கொள்ளலாம்

*த. ஆ SSA கணக்கு வரவு செலவு பணிகளை முடிக்கலாம் SSA வரவு செலவு பயன்பாட்டு சான்றுகள் மற்றும் ஆடிட் பணிகளை முடிக்கலாம்.


No comments