Breaking News

Corono இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிந்துள்ள நிலையில் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து விழிப்போடு செயல்படுவதற்கு சில ஆலோசனைகள்

  • கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும். அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம்.
  • வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.
  • ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.
  • கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, ​​12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.
  • கொரோனா வைரஸ் துணிகளில் படியும் போது 9 மணி நேரம் இருக்கும். எனவே துணிகளை துவைப்பதும் அவற்றை இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைப்பதும் போதுமானது.
  • வைரஸ் நம் கைகளில் பட்டால் 10 நிமிடங்கள் உயிரோடு இருக்கும். எனவே ஆல்கஹால் சானிட்டீசரை பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது.
  • கொரோனா வைரஸ் 26-27 ° C வெப்பநிலையில் வெளிப் பட்டால் அது கொல்லப்படும். அது வெப்பமான பகுதிகளில் உயிர் வாழாது.
  • சூடான நீரை அவ்வப்போது பருகுவது நல்லது.
  • ஐஸ்கிரீம் மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.
  • வெதுவெதுப்பான உப்பு நீரால் நீர் தொண்டையில் படுமாறு அடிக்கடி கொப்பளியுங்கள் (Gargle).
  • கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் தடுக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது.

No comments