Breaking News

இந்தியாவில் ஒரே நாளில் கொரானாவிற்கு 543 பேர் பலி- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

     நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10,77,618 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,73,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,77,423 பேர் குணமடைந்துள்ளனர். 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
       கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 38,902 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 543 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments