அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuva-1LbM2-yeLrlRapQWYDuoJOpocIiUuTFvNUVmG6T_0IMZHBw6_2y2gjUhtgeLi2IktjsX9qDG1D6JIN2454ZIJbId0o5GDp-WNfeGnUSWoPetvbKCnx4RX03hCvhLINodIvdz1oM9E/w400-h200/88685+%25282%2529.jpg)
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை
எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர்
செங்கோட்டையன் கூறியுள்ளார்
No comments