நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகும் மாம்பூ
நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகும் மாம்பூ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih1RKdaSGMr5aaNh_Ztu31xWlAKvSAjzJTp8vpqoQXDb42QST-Z6wd7_hnBJxNc_DrJiMuhN2ohIMemFe8p_50JKZ_gJazPWXXp-ulhqIPOzuQS0pjYUDZmn2hCi2Xq67wHQ023zFhDWTy/w400-h241/download+%25284%2529.jpg)
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல
நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல்
பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து
இடித்து, தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில்
பருகவும்.
மாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்போல்
அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிடவேண்டும். இதன்
மூலமாக சீதபேதி நீங்கிவிடும்.
No comments