விருதுநகர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
விண்ணப்பங்கள் வரவேற்பு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzkbT82IcGkF0vRgsulW-il5NbYbeZvXofsOI98ODpjWkn7aLxIUDd-pZF02J4zvdV11WhJQiT53vD5jiL1WbcUPdOT59xzJ8YZgTw1Hk3_fVs7_dEVr3m9SydA81uJyHmbdl_FaaITLzM/w400-h225/job-search.jpg)
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர்,
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சூழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை,
காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள்: 18
ஊதியம்: ரூ.15,700 – 50,000
விண்ணப்பிக்க கடைசிநாள்: 25/01/2021
இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
No comments