Breaking News

Showing posts with label Coronavirus attack. Show all posts
Showing posts with label Coronavirus attack. Show all posts

மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று வண்ணங்களாக பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

April 12, 2020
    தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது, உய...Read More

மேலும் நான்கு வாரங்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மத்திய அமைச்சர்கள் குழு பரிந்துரை

April 08, 2020
    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில...Read More

அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யமத்திய அரசு அறிவுறுத்தல்

April 08, 2020
    அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொ...Read More

தமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 7 ) 69 பேருக்கு கொரோனா பாதிப்பு.

April 07, 2020
தமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 7 ) 69 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் இன்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்ப...Read More

நாட்டிலேயே முதன்முறையாக 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் முறை டெல்லியில் அறிமுகம்

April 06, 2020
   நாட்டிலேயே முதன்முறையாக 10 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் முறை டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ...Read More

தொடர்ந்து 4 வாரங்களுக்கு புதிதாக கொரோனா தொற்று இல்லையென்றால் மட்டுமே, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

April 06, 2020
   கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவி விடாமல் தடுப்பதற்கு தீவிரமான திட்டங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்...Read More

தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்வு இன்று 50 பேருக்கு தொற்று உறுதி

April 06, 2020
தமிழகத்தில் கொரானா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621 ஆக உயர்வு இன்று 50 பேருக்கு தொற்று உறுதிRead More

கொரானா பாதிப்பை பொருத்து ஏப்ரல் 14-க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு

April 05, 2020
கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப். 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச...Read More

கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது

April 05, 2020
   உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோரைக் காவு வாங்கிவரும் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி , தற்போது பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடை...Read More

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது

April 04, 2020
    சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்க...Read More

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே

April 04, 2020
   கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கடைகளைத் திறப்பதற்குத் தமிழக அரசு ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. அ...Read More

தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

April 04, 2020
    தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 25 ஆம் தேதி 54...Read More

தமிழகத்தில் புதிதாக இன்று 74 பேருக்கு கரோனா உறுதி - தமிழக சுகாதாரத் துறை செயலாளர்

April 04, 2020
   தமிழகத்தில் புதிதாக இன்று (சனிக்கிழமை) 74 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ...Read More