Breaking News

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் தேதி அறிவிப்பு

பள்ளிகள் திறப்பது குறித்து மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் தேதி அறிவிப்பு
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்ப வரும் 8-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு. பள்ளிக்கல்வி- அரசு/அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல்- சார்ந்த அறிவுரைகள் வழங்குதல் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.
Click Here to Download

No comments