Breaking News

NEET தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மின்னஞ்சல் மூலம் - அஞ்சல் வழியாகவோ - நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

NEET  தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மின்னஞ்சல் மூலம் / அஞ்சல் வழியாகவோ - நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
            
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல்

வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!

NEET தேர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை 5 பக்கத்திற்கு மிகாமல் மின்னஞ்சல் மூலம் / அஞ்சல் வழியாகவோ அனுப்பிட ஆணையத்தின் வேண்டுகோள்

No comments