Breaking News

Showing posts with label Mal Practice. Show all posts
Showing posts with label Mal Practice. Show all posts

TNPSC - போட்டி தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை மாற்ற திட்டம்

March 03, 2020
       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வினாத்தாள் வழங்கும் முறைக...Read More

தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவை மீறி தேர்வு பணி: ஆசிரியர் சங்கம் புகார்

March 02, 2020
   ''தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவை மீறி பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'&#...Read More

TNPSC தேர்வுக்கான பயிற்சி மையங்களை கண்காணிக்க முடிவு

February 27, 2020
     TNPSC, தேர் வுக்கான பயிற்சி மையங் கள் , லஞ்ச ஒழிப்புத் துறை , வருமான வரித்துறை உள்ளிட்டவற்றின் கண் காணிப்பு வளையத்தில் வந்துள்ளதாக , தக...Read More

ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு குறித்து அமைச்சர் செங்காட்டையன் பேட்டி

February 23, 2020
  ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.   "ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து ம...Read More

வேலூரில் ஒரே மையத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்ச்சி - தேர்ச்சி முடிவுகளை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு

February 20, 2020
   வேலூரில் ஒரே மையத்தில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்ச்சி - தேர்ச்சி முடிவுகளை நிறுத்தி வைக்க உத்தரவு Read More

TNPSC விவகாரம் சட்டசபையில் காரசார விவாதம்: சி.பி.சி.ஐ.டி., வாயிலாக, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

February 18, 2020
   அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, தேர்வு முறைகேடு தொடர்பாக, சட்டசபையில், நேற்று காரசார விவாதம் நடந்தது. சட்டசபையில்...Read More

முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி பள்ளிகளுக்கு அங்கீகாரம்

February 18, 2020
     கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு என அரசு சார்பில் பிரத்யேக அலுவலக முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இது பள்ளிக்கல்வித்துறையின் அலுவலக கோ...Read More

தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய குரூப்4 தேர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

February 14, 2020
     தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய குரூப்4 தேர்வு முடிவுகள் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் கலந்தாய்வு வருகிற 19/02/2020 அன்று தொடங்கும் என T...Read More

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை

February 13, 2020
      வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.தேர்வு வாரியத்தின் 24 விதிமுறைகளையும் ஏற்பத...Read More

எல்லா தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் எப்படி தகுதியை நிர்ணயிக்க முடியும் ? : முதல்வர் பழனிசாமி கருத்து

February 09, 2020
          தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை...Read More

இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 1019 பேர் தேர்ச்சி: இறுதிப்பட்டியல் வெளியான நிலையில் மீண்டும் பரபரப்பு

February 09, 2020
      சீருடை பணியாளர் தேர்வு எழுதிய 1019 பேர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத...Read More

TNPSC நடத்திய கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு

February 07, 2020
    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய கிராம நிா்வாக அலுவலா் தோ்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது....Read More

TNPSC - முறைகேடு புகார் எதிரொலி வேறு மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கான காரணத்தை பதிவு செய்வது கட்டாயம் விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம்

January 23, 2020
     வேறு மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு எழுதுபவர்கள் இனி அதற்கான காரணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளத...Read More